நடந்தது
தந்தையின் பணியிடம் குடிகாரனாக அரசு
மதுபான கடையில்,
தாயின் சமையல் கலையோ பணக்கார வீட்டின் அடுப்பறையில்,
மகனோ...? படிப்பின் மீது கொண்ட ஈர்ப்பினால் பள்ளியரையில்…!!!
நடப்பது
மண்ணோடு மண்ணாக மறைந்து விட்டார் அப்பா,
மனநிலை மாற்றத்தினால் மருத்துவமனையில் அம்மா,
மருத்துவ செலவிற்கும்; ஒரு வேலை உணவிற்க்கும்
அவன் எடுத்த அவதாரம் தான் இது
"குழந்தை தொழிலாளி”
No comments:
Post a Comment